Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்த் வீட்டில் வளர்ந்த பசுமாடுகள் திடீர் மாயம்

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2018 (09:27 IST)
தேமுதிக பொதுச்செயலாளரும் நடிகருமான விஜயகாந்த் வீட்டில் கட்டப்பட்டிருந்த இரண்டு பசுமாடுகள் திடீரென மாயமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சென்னை காட்டுப்பாக்கத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் புதிதாக ஒரு வீட்டை கட்டி வருகிறார். இந்த வீட்டில் இருந்த 2 பசுமாடுகள் திடீரென மாயமாகியுள்ளது. இந்த படுமாடுகளை யாரேனும் திருடி கொண்டு சென்று விட்டார்களா? அல்லது கட்டு அவிழ்ந்ததால் பசுமாடுகள் தானாகவே வெளியே சென்று விட்டதா? என்பது தெரியவில்லை

இந்த நிலையில் விஜயகாந்த் வீட்டில் கட்டப்பட்டிருந்த இரண்டு பசுமாடுகள் மாயம் என பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments