Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் பிறந்தநாள் கொண்டாடிய விஜயகாந்த்

நள்ளிரவில் பிறந்தநாள் கொண்டாடிய விஜயகாந்த்

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (10:31 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 65வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 


 

 
அரசியல் ரீதியாக இல்லாமல், தனது குடும்பத்தோடும், தனது மகன்களின் நண்பர்களோடும் அவர் நேற்று இரவு தன்னுடைய வீட்டில் நள்ளிரவு 12  மணிக்கு தன்னுடைய பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
 
அப்போது எடுத்த புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்திலும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த வருடம் தன்னுடைய பிறந்தநாளை ‘பசுமை தமிழகம்’ என்ற பெயரில் கொண்டாட திட்டமிட்டுள்ளார். அதன்படி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 264 தொகுதிகளிலும், சுமார் இரண்டரை லட்சம் மரக்கன்றுகளை தேமுதிக சார்பில் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை நேற்று விஜயகாந்த் தொடங்கி வைத்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுடன் ஏற்பட்ட புதிய நட்பு.. பாகிஸ்தானை கைவிரித்தது சீனா.. முக்கிய திட்டம் ரத்து..!

எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என நான் சொல்லவே இல்லை: பிரேமலதா

ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்று சிறப்புமிக்க முடிவை வரவேற்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

GST Reforms: அன்றே சொன்ன ராகுல்காந்தி! இன்றைக்கு செய்த பாஜக அரசு! - வைரலாகும் ட்வீட்!

வடமாநில வெள்ளத்திற்கு இதுதான் காரணம்.. மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments