Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவிலிருந்து குணமடைந்த விஜயகாந்த்! – தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (09:46 IST)
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்கள் முன்னதாக உடல்நல குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்துக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்தது.

இதனால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர்கள் பூரண நலம் பெற்றிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர். இருவரும் நலமுடன் திரும்பியிருப்பது தேமுதிகவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments