Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2000 நோட்டு செல்லாது என்று மத்திய அரசு சொல்லவில்லை: விஜய பிரபாகரன்

Webdunia
புதன், 24 மே 2023 (16:40 IST)
2000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு சொல்லவில்லை என்றும் திரும்ப பெறுவதாக மட்டுமே சொல்லி உள்ளது என்றும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். 
 
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவே 2000 ரூபாய் நோட்டை மத்திய அரசு திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது என்றும், இந்த அறிவிப்பால் தேமுதிக தொண்டர்கள் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மக்களை சென்று பார்ப்பதற்கு தனக்கு நேரமில்லை என்று கூறுகிறார். ஆனால் 6 மணி நேரம் மைதானத்தில் உட்கார்ந்து ஐபிஎல் மேட்ச் பார்க்கிறார் 
 
மேலும் விஷச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கே ஐம்பதாயிரம் ரூபாய் நிதியாக முதல்வர் கொடுத்திருக்கிறார், அவருக்கு என்ன நடக்கின்றது என்று தெரியவில்லை என்றும் விஜய் பிரபாகரன் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

RCB அணி நிர்வாகி அதிரடி கைது!RCB கூட்டநெரிசல் பலி விவகாரம்! - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இந்தியாவின் புதிய பெருமை! - செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள்!

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments