Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்கு ஓட்டு கேட்டு வந்த எம்.ஜிஆர்! – திருச்சியில் தேர்தல் பிரச்சாரம்!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (08:54 IST)
திருச்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் எம்ஜிஆர் வேடமணிந்த ஒருவரை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் 19ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட பல கட்சிகளும் வேட்புமனு அளித்துள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினரும் பல இடங்களில் போட்டியிடுகின்றனர்.

திருச்சி மாநகராட்சி 36வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அருள்ராஜ் என்பவர் போட்டியிடுகிறார். அந்த பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் எம்ஜிஆர் வேடமணிந்த ஒருவரை அழைத்து சென்று, தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவோம் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார் டயர் பஞ்சர் பார்க்க சென்றவருக்கு ரூ.8000 நஷ்டம்.. இப்படி கூட ஒரு மோசடியா?

இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பது அநியாயம்: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்..!

தங்கமுலாம் பூசிய வாஷிங் மிஷின் வாங்கி தா.. கள்ளக்காதலி கேட்டதால் கொலை..!

இந்தியாவுடன் இனி வர்த்தக பேச்சுவார்த்தை இல்லை.. டிரம்ப் போட்ட அடுத்த குண்டு?

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments