Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”விஜய்க்கு அந்த உரிமை இருக்கிறது”.. பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

Arun Prasath
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (12:07 IST)
நடிகர் விஜய்க்கு அரசியல் கருத்துகள் கூற உரிமை உள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

பிகில் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில், பேசிய நடிகர் விஜய், சுபஸ்ரீ உயிரிழப்பிற்கு காரணமாக இருந்தவர்களை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். விஜய்யின் இந்த கருத்து குறித்து அதிமுகவினர் பலர் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பாஜகவைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர் விஜய் இந்த நாட்டின் குடிமகன், அவர் அரசியல் கருத்துக்களை கூறக்கூடாது என யாரும் கூறமுடியாது, அவருக்கு அந்த உரிமை இருக்கிறது” என கூறியுள்ளார்.

அதிமுகவினரும் பலரும் நடிகர் விஜயை விமர்சித்து வரும் நிலையில் பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரித்தும் இல்லாமல் விமர்சித்தும் இல்லாமல் தனது கருத்தை பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

வீடு, வாகனக் கடன்கள் வாங்கியுள்ளீர்களா? RBI அறிவித்த அசத்தல் அறிவிப்பு..!

மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

குடிநீர் பாட்டில்களில் ரசாயனம்.. தரமற்ற குடிநீர் விற்பனை! - அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டுக்கு புரோட்டாவுக்கு இப்படி ஒரு புகழா? உலக அளவில் சிறந்த உணவாக தேர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments