ஆசிரியர்கள் போராட்டம் எதிரொலி: களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்

Webdunia
புதன், 23 ஜனவரி 2019 (21:12 IST)
ஜாக்டோ ஜியோ அமைப்பில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்து வருவதால் பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இன்று மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். ஒருசில பள்ளிகள் திறக்காமல் பூட்டப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது.

இந்த நிலையில் திருப்பூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு விஜய் ரசிகர்கள் தங்கள் செலவில் இரண்டு தற்காலிக ஆசிரியர்களை நியமித்துள்ளனர். இந்த இருவரும் அங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு பாடம் சொல்லி தருவதால் வேலைநிறுத்தத்தின் பாதிப்பு அந்த பள்ளியில் தெரியவில்லை.

போராட்டம் நீடித்தால் இன்னும் ஒருசில பள்ளிகளிலும் ஆசிரியர்களை தற்காலிகமாக நியமனம் செய்ய விஜய் ரசிகர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் ரசிகர்களின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் போராட்டக்காரர்கள் விஜய் ரசிகர்கள் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments