அதிகாரம் மக்களின் நலனுக்காக, கார்ப்ரேட்டுக்காக அல்ல... வெற்றிமாறன்!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (12:25 IST)
வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இயக்குநர் வெற்றிமாறன் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு. 

 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இயக்குநர் வெற்றிமாறன் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
 
அதில், தங்களது குரலுக்கு செவிசாய்க்கப்படாததன் வெளிப்பாடுதான் மக்களின் போராட்டம். ஆளும் அரசாங்கத்தின் அதிகாரம் மக்களால் வழங்கப்பட்டது. இது மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும். மாறாக கார்ப்ரேட்டின் நலனை சார்ந்து இருக்கக் கூடாது. 
 
விவசாயிகள் தேசத்தின் ஆன்மாவை பாதுகாக்க முயற்சிக்கின்றனர். அவர்களின் உரிமைக்காக போராடுவதும், போராட்டத்திற்கு துணை நிற்பதுமே ஜனநாயகம் என்று பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டசபை தேர்தல் ரிசல்ட்!. மீண்டும் ஒரு கூவத்தூர் சம்பவம் அரங்கேறுமா?.. விஜய்க்கு இருக்கும் சவால்!..

காசு கொடுக்கலனா கேஸ் போடுவேன்!. பெசண்ட் நகரில் பெண்ணை மிரட்டிய காவலர் கைது!..

மும்பை-புனே விரைவுச்சாலை.. ஆசியாவின் மிக அகலமான சுரங்கப்பாதை இன்று திறப்பு..!

அஸ்ஸாம், மே.வங்கம், புதுவை - பாஜக கூட்டணி.. தமிழ்நாடு, கேரளா - இந்தியா கூட்டணி.. எக்சிட்போல் முடிவு தான் உண்மையா?

பாதி வேட்பாளர்களை நேரில் பார்க்காத விஜய்!.. ஜெயிச்சா பனையூருக்கு வருவாங்களா?. பகீர் ரிப்போர்ட்....

அடுத்த கட்டுரையில்
Show comments