Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் சிக்கப்போகும் மதன்: கூட்டாளி நீதிமன்றத்தில் ஆஜர்!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2016 (19:24 IST)
மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக மாணவர்களிடம் ரூ.80 கோடி வாங்கி மோசடி செய்த மதன், மாயமாகி பல மாதங்கள் ஆகிறது. 



 
 
மதன் மாயமானவுடன், அவரது கூட்டாளியான சுதிரும், தலைமறைவானார். மதனின் பணவர்த்தனையில் சுதிருக்கும் முக்கிய பங்கு இருந்துள்ளதை அறிந்த காவல்துறையினர், அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், அவர் கடந்த வெள்ளிக்கிழமை, ஆந்திரா மாநிலத்தில் காவல்துறையினரிடம் சிக்கினார்.
 
அவரை, காவல்துரையினர் இன்று சைதாப்பேட்டை குற்றிவியல் நீதிமன்றத்தல் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, சுதிரை, அக்டோபர் 7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments