Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் உழைப்பு... தேர்தல் முன்னிலை குறித்து ஏ.வ.வேலு

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (12:25 IST)
உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக முன்னிலையில் உள்ள நிலையில் ஏ.வ.வேலு பெருமிதம். 
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடந்து முடிந்தது. இதில் தமிழக முக்கிய கட்சிகள் பலவும் போட்டியிட்டன. இந்நிலையில் இன்று காலை முதலாக வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன. 
 
8 மாவட்ட கவுன்சிலர், 13 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது.  அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில் ஏ.வ.வேலு தேர்தல் முடிவுகள் குறித்து கூறியுள்ளதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் உழைப்பின் பலனை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது என பெருமிதம் கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments