Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் உழைப்பு... தேர்தல் முன்னிலை குறித்து ஏ.வ.வேலு

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (12:25 IST)
உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் திமுக முன்னிலையில் உள்ள நிலையில் ஏ.வ.வேலு பெருமிதம். 
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடந்து முடிந்தது. இதில் தமிழக முக்கிய கட்சிகள் பலவும் போட்டியிட்டன. இந்நிலையில் இன்று காலை முதலாக வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன. 
 
8 மாவட்ட கவுன்சிலர், 13 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது.  அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில் ஏ.வ.வேலு தேர்தல் முடிவுகள் குறித்து கூறியுள்ளதாவது, முதல்வர் மு.க.ஸ்டாலின் உழைப்பின் பலனை ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது என பெருமிதம் கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கி செயலியை ஓப்பன் செய்யும்போது அருகில் இருப்பவர்கள் பார்க்க முடியாது: சாம்சங் புதிய மாடலில் அற்புதம்..!

திருமண நிகழ்ச்சியில் மேடையில் நடனமாடிய பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு.. சோகமான திருமண விழா..!

5 நிமிடத்தில் ஆட்டோ என்ற தவறான விளம்பரம்: ரேபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்..!

பிரதமர், முதல்வர்கள் பதவிப்பறிப்பு மசோதாவுக்கு சசிதரூர் ஆதரவு.. காங்கிரஸ் எதிர்ப்பு..!

ஆசிரியை காதலிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற 18 வயது மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments