Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக்கில் துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளை… க்ளைமேக்ஸில் நடந்த டிவிஸ்ட்!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (17:22 IST)
வேலூர் அருகே டாஸ்மாக் கடையில் துளையிட்டு கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் உள் புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது. அது போல ஒரு சம்பவமாக வேலூர் அருகே காட்பாடியில் டாஸ்மாக் கட்டிடத்தின் சுவரில் துளையிட்டு கொள்ளையர்கள் கொள்ளை அடித்துள்ளனர்.

அதில் சில பாட்டில்களை கடைக்கு அருகே உள்ள முள் புதரில் ஒளித்து வைத்து சென்றுள்ளனர். அதையறிந்த அப்பகுதி மக்கள் மதுபாட்டில்களை எல்லாம் எடுத்து சென்றுள்ளனர். தகவல் அறிந்து வந்த காவலர்கள் வந்து பார்த்த போது சிசிடிவி கேமரா காட்சிகளின் ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்து சென்றதால் விசாரணையை தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments