Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 3 மடங்காக உயர்ந்த கொரோனா பாதிப்பு: வேலூர் மாவட்ட மக்கள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (11:17 IST)
வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் மூன்று மடங்காக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் நேற்று 87 பேருக்கு வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்ட நிலையில் இன்று 108 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது 
இதனை அடுத்து ஒரே நாளில் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வருபவர்களால் வேலூர் மாவட்டத்தில் கொரோனா அதிகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments