வேளச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் எம். கே.அசோக் வாக்கு சேகரிப்பு!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (11:41 IST)
வேளச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் எம். கே.அசோக் அடையார் பகுதியில் திறந்த வேனில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். 

 
முன்னதாக அடையார் பத்மநாப கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வெளியில் வந்து வாக்கு சேகரிக்க ஆரம்பித்தார். அடையார் பகுதியில் உள்ள பத்மநாப நகர் காந்தி நகர் அடையார் கெனால் ரோடு போன்ற பகுதிகளில் ரெட்டை இலை சின்னத்திற்கு  தீவிர வாக்கு சேகரித்தார்.
 
வாக்கு சேகரிப்பின் போது வேளச்சேரி பகுதி செயலாளர் கணேசன் வட்டச்செயலாளர் இமான் மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சி பிற கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்குவங்க மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்.. வகுப்பு தோழன் தான் முக்கிய குற்றவாளி.. விசாரணையில் அதிர்ச்சி..!

மெஸ்ஸி ஏன் வரவில்லை.. கேள்வி கேட்ட நிருபரை தள்ளிய கேரள விளையாட்டு துறை அமைச்சர்..!

முன்னாள் காதலனை வருங்கால கணவருடன் சேர்ந்து கொலை செய்த இளம்பெண்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி..!

12ஆம் வகுப்பு படித்தவர் ஐடி அதிகாரி போல் நடித்து மோசடி.. ரூ.9 லட்சம் ஏமாந்த டிகிரி படித்த இளம்பெண்

இந்தியா விஷயத்தில் டிரம்ப் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்: அமெரிக்க அதிகாரி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments