Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரப்பன் இந்நேரம் இருந்திருந்தால்.........புதிய இயக்கத்தை தொடங்கிய முத்துலட்சுமி

Webdunia
வியாழன், 18 ஜனவரி 2018 (16:05 IST)
வீரப்பனின் 66வது பிறந்தநாளான இன்று அவரது மனைவி முத்துலட்சுமி புதிய இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். 

 
சந்தனமரம் கடத்தல் வீரப்பன் கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய இரு மாநில காவல்துறையினரின் தூக்கத்தை கெடுத்தவர். 2004ஆம் ஆண்டு விஜயகுமார் தலைமையில் சிறப்பு அதிரடி படை தலைமையில் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டார். 
 
இன்று வீரப்பனின் 66வது பிறந்தநாள் விழா சேலத்தில் நடைபெற்றது. இந்நிலையில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி புதிய இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார். மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு என்ற புதிய இயக்கத்தை தொடங்கியுள்ளார். 
 
தற்போது வீரப்பன் இருந்திருந்தால் கர்நாடகா மேகதாது அணையை கட்ட முடியாது. வீரப்பன் இருந்த வரை தமிழரின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டது என்று முத்துலட்சுமி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments