Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவுக்கு விழா, வீரப்பனுக்கு தடையா? முத்துலட்சுமி கேள்வி

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2018 (08:43 IST)
சந்தனக்கடத்தல் வீரப்பனுக்கு விழா கொண்டாட தமிழக அரசு தடை போட்டிருக்கும் நிலையில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி இதுகுறித்து ஆவேசமாக தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு விழா கொண்டாடும் போது எனது கணவர் வீரப்பனுக்கு விழா கொண்டாட தடை போடுவது ஏன்? என தமிழக அரசுக்கு வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கேள்வி எழுப்பியுள்ளார்.

வீரப்பன் மனைவி முத்துலட்சுமியின் இந்த கேள்விக்கு சமூக வலைத்தளத்தில் ஒருசிலர் எதிர்ப்பும் பெரும்பாலானோர்கள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வீரப்பனின் 14வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வீரப்பனின் நினைவிடத்தில் பலர் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

திடீரென சாலையின் நடுவில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்.. வாகனங்கள் சேதம்..!

அன்புமணியை சந்திக்க மாட்டேன்: சென்னை வந்த டாக்டர் ராமதாஸ் பேட்டி..!

இனிமேல் கனமழை தான்.. வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு..!

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments