Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுக்கும் வீரப்பன் மனைவி

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2017 (01:15 IST)
சந்தனக்கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கடந்த சில வருடங்களாக அமைதியாக இருந்த நிலையில் திடீரென தற்போது நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.



 
 
கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று அவர் மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.  நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
 
மேலும் வரும் 18ம் தேதி வீரப்பனின் 13வது நினைவு தினம் என்றும், அன்றைய தினம் அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்! உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கு! அண்ணாமலையிடம் விசாரிக்க மனு!

எக்ஸ்ட்ரா தொகுதி வேணும்னு ஆசைதான்.. ஆனால் தலைமை..? - கூட்டணி குறித்து துரை வைகோ!

ஆப்பிரிக்காவில் சாட்டை துரைமுருகன்.. முத்தம் கொடுத்த பழங்குடி பெண்! திமுகவை கலாய்த்த வீடியோ வைரல்!

இந்தியாவில் அவசரமாக இறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்! பக்கத்தில் நெருங்கக்கூட விடாத பிரிட்டன்! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments