Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் பல்வேறு போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (14:33 IST)
நெல்லைக்கு புதிய கமிஷனராக செந்தாமரை கண்ணன் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர் கூவத்தூரில் சசிகலா நடத்திய அரசியல் விளையாட்டில் அதிரடியாக ரெசாட்டிற்குள் நுழைந்து விசாரணை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சில எம்.எல்.ஏ. வை மிரட்டி கூவத்தூர் விடுதியில் அடைத்து வைத்ததாக சசிகலா மீதும், அன்றைய முதல்வர் எடப்பாடி மீதும் துணிந்து வழக்கு பதிவு செய்தவர் இந்த செந்தாமரை கண்ணன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

வெள்ளை மாளிகையில் ஒரு கோமாளி தலைவராக இருக்கிறார்: ஒவைசி கடும் விமர்சனம்..!

முதல்முறையாக அந்தமானில் அமலாக்கத்துறை ரெய்டு.. ரூ.200 கோடி மோசடி கண்டுபிடிப்பு..!

நான் சாக போகிறேன், இல்லையேல் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.. வரதடசணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!

நடிகை ராதிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments