Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனாதனத்தை எதிர்த்து மாணவர்கள் பேச வேண்டும்: முதல்வர் அறிக்கைக்கு வானதி சீனிவாசன் கண்டனம்..!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (16:52 IST)
சனாதனத்தை எதிர்த்து மாணவர்கள் பேச வேண்டும் என்று திருவாரூர்  திருவிக அரசு கல்லூரி முதல்வர் ராஜா ராமன் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைத்ததற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
சனாதன எதிர்ப்பு கருத்துக்களை வரும் 15ஆம் தேதி மாலை 3 மணி அளவில் காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் மாணவர்கள் பேச வேண்டும் என்று  திருவாரூர் திருவிக அரசு கலை கல்லூரி முதல்வர் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். 
 
இந்த சுற்றறிக்கை குறித்து கருத்து தெரிவித்த வானதி சீனிவாசன் சனாதனம் குறித்து அரசு கல்லூரி மாணவர்களிடையே திமுக நஞ்சை விதைக்கிறது என்றும் கல்லூரி முதல்வரின் சுற்றறிக்கை அரசியல் அமைப்புக்கு எதிராக இல்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

உத்தர பிரதேசத்தில் புல்டோசர் போல் தமிழகத்தில் வரி வசூல்.. மக்கள் கொந்தளிப்பு..!

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments