Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எத்தனை கோடி கையெழுத்து வாங்கினாலும் ஆளுநரை மாற்ற முடியாது: வானதி சீனிவாசன்

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (17:05 IST)
தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும் என வைகோ தலைமையிலான மதிமுக ஒரு கோடி கையெழுத்து பெற்று வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் எத்தனை கோடி கையெழுத்து வாங்கினாலும் ஆளுநரை மாற்ற முடியாது என பாஜக எம்எல்ஏ வானத்தை சீனிவாசன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அரசியலில் அமைப்பு சட்டப்படி ஆளுநரை யாராலும் மாற்ற முடியாது என்றும் ஆளுநரை திரும்ப பெற மதிமுக எத்தனை கோடிகள் வாங்கினாலும் அது நடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர் ’அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் அவர்கள் மக்களை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும்’ என்று கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 லட்சம் வீட்டுக்கு அனுப்பினால் ரூ.5000 பரிமாற்ற வரி.. டிரம்ப் அதிரடியால் இந்தியர்களுக்கு பாதிப்பு..!

நேற்றைய உச்சத்திற்கு பின் இன்னும் மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. மதியத்திற்கு மேல் உயருமா?

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. மாணவர்களை விட மாணவிகள் 4.14% பேர் அதிகமாக தேர்ச்சி

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் வீட்டில் சோதனை.. அமலாக்கத்துறை அதிரடி..!

92 வயது நபர் டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ.2.2 கோடி மோசடி.. டெல்லி போலீஸ் எடுத்த அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments