Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எத்தனை கோடி கையெழுத்து வாங்கினாலும் ஆளுநரை மாற்ற முடியாது: வானதி சீனிவாசன்

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (17:05 IST)
தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும் என வைகோ தலைமையிலான மதிமுக ஒரு கோடி கையெழுத்து பெற்று வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் எத்தனை கோடி கையெழுத்து வாங்கினாலும் ஆளுநரை மாற்ற முடியாது என பாஜக எம்எல்ஏ வானத்தை சீனிவாசன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அரசியலில் அமைப்பு சட்டப்படி ஆளுநரை யாராலும் மாற்ற முடியாது என்றும் ஆளுநரை திரும்ப பெற மதிமுக எத்தனை கோடிகள் வாங்கினாலும் அது நடக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர் ’அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் அவர்கள் மக்களை நேசிப்பவர்களாக இருக்க வேண்டும்’ என்று கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments