Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு வரவேண்டாம்… பொதுமக்களுக்கு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (08:19 IST)
சென்னையின் முக்கிய மீன் கடையான வானகரத்துக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை முன்னிட்டு காலை 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் கடைகள் விற்கப்படுகின்றன. எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை இறைச்சிக் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையின் முக்கிய மீன் மார்க்கெட்டாக இருந்து வருவது வானகரம் மீன் மார்க்கெட். அங்கே இனிமேல் சில்லறை விலையில் பொதுமக்களுக்கு மீன் விற்பனை இல்லை என அறிவிக்கப்பட்டு, அதனால் மக்கள் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

இன்று வெளியாகும் Xiaomi Poco F6 மொபைல் என்னென்ன அம்சங்களில் வருது?.

அடுத்த கட்டுரையில்
Show comments