Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு வரவேண்டாம்… பொதுமக்களுக்கு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (08:19 IST)
சென்னையின் முக்கிய மீன் கடையான வானகரத்துக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை முன்னிட்டு காலை 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் கடைகள் விற்கப்படுகின்றன. எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை இறைச்சிக் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையின் முக்கிய மீன் மார்க்கெட்டாக இருந்து வருவது வானகரம் மீன் மார்க்கெட். அங்கே இனிமேல் சில்லறை விலையில் பொதுமக்களுக்கு மீன் விற்பனை இல்லை என அறிவிக்கப்பட்டு, அதனால் மக்கள் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments