Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு வரவேண்டாம்… பொதுமக்களுக்கு அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 18 மே 2021 (08:19 IST)
சென்னையின் முக்கிய மீன் கடையான வானகரத்துக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதை முன்னிட்டு காலை 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் கடைகள் விற்கப்படுகின்றன. எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை இறைச்சிக் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையின் முக்கிய மீன் மார்க்கெட்டாக இருந்து வருவது வானகரம் மீன் மார்க்கெட். அங்கே இனிமேல் சில்லறை விலையில் பொதுமக்களுக்கு மீன் விற்பனை இல்லை என அறிவிக்கப்பட்டு, அதனால் மக்கள் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

ஆட்சிக்கு வந்தா ஒரு பேச்சு.. வரலைன்னா ஒரு பேச்சு! - மு.க.ஸ்டாலின் மீது தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

தனக்கு தானே சூடு வைத்த பாக்.! இந்திய விமானங்களை தடுத்ததால் கோடிக்கணக்கில் இழப்பு!

சோகத்தில் முடிந்த விளையாட்டு பயிற்சி! ஈட்டி பாய்ந்து சிறுவன் மூளைச்சாவு!

அடுத்த கட்டுரையில்
Show comments