Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞர் நினைவிடம் கண்டு சிலிர்த்தேன்.. கவிஞர் வைரமுத்து பெருமிதம்..!

Mahendran
திங்கள், 26 பிப்ரவரி 2024 (10:03 IST)
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு இன்று மீண்டும் திறக்கப்பட இருக்கும் நிலையில் இந்த நினைவிடத்திற்கு நேற்று இரவு சென்ற கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:


கலைஞர் நினைவிடம்
கண்டு சிலிர்த்தேன்

கலைஞரின்
கையைப் பிடித்துக்கொண்டே
கலைஞர் நினைவிடம்
சுற்றிவந்த உணர்வு

இது தந்தைக்குத்
தனயன் எழுப்பிய மண்டபமல்ல
தலைவனுக்குத்
தொண்டன் கட்டிய தாஜ்மஹால்

"இப்படியோர் நினைவிடம்
வாய்க்குமென்றால்
எத்தனை முறையும் இறக்கலாம்"

கலைஞர் கண்டிருந்தால்
கவிதை பாடியிருப்பார்

உருவமாய் ஒலியாய்
புதைத்த இடத்தில்
கலைஞர் உயிரோடிருக்கிறார்

உலகத் தரம்

நன்றி தளபதி

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறிய தமிழகம்' - குருவிகளை மட்டும் பிடிக்கும் மர்மம் என்ன? இ.பி.எஸ்..!

சினிமா பட பாணியில் சேசிங் - என்கவுண்டர்.! துப்பாக்கி முனையில் கொள்ளையர்கள் கைது..! நடந்தது என்ன.?

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா? தண்டவாளத்தில் கல் வைத்த மர்ம நபர்கள் யார்?

எல்லாவற்றையும் பெருமாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்: லட்டு விவகாரம் குறித்து குஷ்பு..!

தீபாவளி பண்டிகைக்காக 5975 சிறப்பு ரயில்கள்: மத்திய அமைச்சர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments