Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞர் நினைவிடத்தில் வைரமுத்து மரியாதை!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (10:15 IST)
கவிப்பேரரசு வைரமுத்து நாளை தனது 67 வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். எனவே அவரது ரசிகர்கள் இணையதளத்தில் அவருக்கு பிறந்தநாள் வாத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 
தமிழ் இலக்கியத்தளத்திலும், சினிமாவிலும் இளைஞர்கள் முதல்பெரியோர் வரை அனைவரிடத்திலும் தன் கவித்திறத்தாலும் பாடல் வரிகளாலும் பேச்சாலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் கவிப்பேரரசு வைரமுத்து.
 
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணிப் பாடலாசியராக முன்னணி நடிகர்களுக்குப் பாடல் எழுதி 7 தேசிய விருதுகள் பெற்று சாதனை படைத்துள்ளார். நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.
 
இந்நிலையில், தனது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் மு.கருணாநிதி நினைவிடத்தில் வைரமுத்து மரியாதை செலுத்தினார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று என் பிறந்தநாள் கலைஞர் நினைவிடத்தில் மலர் பெய்தேன், வள்ளுவர் சிலைக்கு மாலை சூட்டினேன் என குறிப்பிட்டு புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments