Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதிமுக தொடர்ந்து தனித்தே இயங்கும்: வைகோ அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 1 மே 2023 (13:39 IST)
மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என கட்சியின் அவை தலைவர் திருப்பூர் துரைசாமி கூறியிருந்த நிலையில் அதற்கு ஏற்கனவே வைகோவின் மகன் துரைவைகோ மறுப்பு தெரிவித்து இருந்தார். 
 
இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதற்கு விளக்கம் அளித்துள்ளார். மதிமுக கடந்து கடந்த 30 வருடங்களாக தனித்து இயங்குகிறது என்றும் இனியும் தொடர்ந்து தனித்து இயங்கும் என்றும் அவர் தெரிவித்தார். மதிமுக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சியில் சரியாக செயல்படவில்லை என்றும் அவர் கூறிய எல்லார். 
 
மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என்றும் தாய் கழகத்தில் மதிமுகவை இணைப்பதுதான் சரியான முடிவு இருக்கும் என்றும் துரைசாமி கூறிய நிலையில் வைகோ இதற்கு விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பற்றி எரிகிறது பாகிஸ்தான்: பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் தாக்குதலால் பரபரப்பு..!

தூத்துகுடியில் கள் இறக்கும் போராட்டம்.. பனைமரம் ஏறி கள் இறக்கினார் சீமான்..!

கமலை குறை சொல்லாதவர்க விஜய்யை விமர்சிக்க தகுதி இல்லாதவர்கள்: ஆளுனர் பேட்டி

தியாக தீபங்களான தந்தையரை வணங்குவோம்! - அன்புமணி பதிவிற்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்!

ஒரு பாகிஸ்தானின் கழுதை விலை ரூ.3 லட்சம்.. சீனா வாங்குவது இதற்காக தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments