Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேனி நியூட்ரினோ ஆய்வு திட்டத்திற்கு எதிராக வைகோ வழக்கு

Webdunia
புதன், 21 ஜனவரி 2015 (12:11 IST)
தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்ற மதுரையில் கிளையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்துள்ளார்.
நியூட்ரினோ ஆய்வு மையம் அமைத்தால் அருகில் உள்ள அணைகள் பாதிக்கப்படும் என்றும், இந்த ஆய்வு மையத்தால் பொட்டிபுரம் பகுதியில் விவசாய நிலம் பாதிக்கப்படும் என்று மனுவில் கூறியுள்ளார்.
 
இதனால் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

Show comments