Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி விமான நிலையத்தில்- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி!

J.Durai
வெள்ளி, 22 மார்ச் 2024 (15:21 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகத்திற்கு  விடப்பட்டுள்ள சவால். அந்த தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
 
அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு அரசியல் தான் காரணம். எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் நோக்கில் தான் இது போன்ற கைதுகளை பா.ஜ.க செய்கிறது. 
 
மக்களவை தேர்தலில் துரை வைகோ போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்பி வற்புறுத்தி கேட்டுக்கொண்டதால் அவர் போட்டியிடுகிறார்.
என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments