Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி விமான நிலையத்தில்- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி!

J.Durai
வெள்ளி, 22 மார்ச் 2024 (15:21 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகத்திற்கு  விடப்பட்டுள்ள சவால். அந்த தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
 
அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு அரசியல் தான் காரணம். எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் நோக்கில் தான் இது போன்ற கைதுகளை பா.ஜ.க செய்கிறது. 
 
மக்களவை தேர்தலில் துரை வைகோ போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்பி வற்புறுத்தி கேட்டுக்கொண்டதால் அவர் போட்டியிடுகிறார்.
என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments