Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோ உள்பட 500 மதிமுகவினர் கைது!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (10:43 IST)
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, காவிரி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டதால், கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டனர்.


 
அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

காலை 6 மணிமுதல் நடந்து வரும் இந்த முழு அடைப்புப் போராட்டத்தில், வைகோ தலைமையில் மதிமுகவினர், திருச்சியில் பேரணியாக சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.  

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments