Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 5 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (13:33 IST)
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 5 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!
தேனி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக வைகை அணையில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளன
 
நேற்று இரவு தேனி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
இந்த நிலையில் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்
 
அதேபோல் மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . எனவே  காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments