Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 5 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (13:33 IST)
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 5 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை!
தேனி மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக வைகை அணையில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளன
 
நேற்று இரவு தேனி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருப்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
இந்த நிலையில் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்
 
அதேபோல் மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . எனவே  காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments