Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட மாநில இளைஞர் கொலை : 7 சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (23:35 IST)
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ்(29). இவர் வேளச்சேரியில் உள்ள விஜிபில் செல்வா நகரில் தொழிலாளர்களுடன் வசித்து வந்தார்.

இவர் கடந்த 27 ஆம் தேதி காய்கறிகள் வாங்கிக் கொண்டு சாலையில் வரும்போது, அங்கிருந்த இளைஞர்கள் சிலர்  நடனமாடியுள்ளார். அதில் ஒருவரது கால் ரமேஷின் மீது பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் அவர்களை காக்கியுதாகக் கூறப்படுகிறது.

இதில், இளைஞர்கள் ரமேஷை பதிலுக்கு தாக்கியுள்ளனர்,. இதில், காயமடைந்த ரமேஷ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலைன்றி இறந்தார்.

இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், 16 வயதிற்குட்பட்ட 7 பேர் அவர்களுடன் சேர்ந்து மேலும் 2 இளைஞர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments