Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (09:58 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த நிலையில் தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது 
 
இதனை அடுத்து தமிழகத்தில் மீண்டும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரிப்பு காரணமாக மே 8ஆம் தேதி முதல் மீண்டும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் இரண்டாம் தாள் செலுத்தாதவர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக்கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments