Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு: முதல்வர் தலைமை ஏற்பு!

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (08:03 IST)
சென்னையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மாநாடு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
சென்னையில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் கழகத் துணைவேந்தர் மாநாடு நடைபெறவுள்ளது.
 
இந்த மாநாட்டில் உயர் கல்வித் துறை செயல்பாடுகள், புதிய கல்வி கொள்கை, உயர் கல்வித்துறையின் தரத்தை மேம்படுத்துவது, மாநில கல்வி கொள்கை உள்பட பல்வேறு அம்சங்கள் ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த மாநாடு உயர் கல்வித் துறை மாணவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments