Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு: முதல்வர் தலைமை ஏற்பு!

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (08:03 IST)
சென்னையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மாநாடு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
சென்னையில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் கழகத் துணைவேந்தர் மாநாடு நடைபெறவுள்ளது.
 
இந்த மாநாட்டில் உயர் கல்வித் துறை செயல்பாடுகள், புதிய கல்வி கொள்கை, உயர் கல்வித்துறையின் தரத்தை மேம்படுத்துவது, மாநில கல்வி கொள்கை உள்பட பல்வேறு அம்சங்கள் ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த மாநாடு உயர் கல்வித் துறை மாணவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments