Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் AI மையமாக சென்னை விரைவில் உருவெடுக்கும்: யூனிஃபோர் நிறுவன சி.இ.ஓ. உமேஷ்

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2023 (16:33 IST)
இந்தியாவின் AI மையமாக விரைவில் சென்னை உருவாகும் என யூனிஃபார் நிறுவனத்தின் சிஇஓ உமேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவில் புத்தாக்க மையத்தை இன்று ரமேஷ் திறந்து வைத்தார். இதனை அடுத்து அவர் இந்த விழாவில் பேசிய போது மென்பொருள் தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதை போலவே விரைவில் AI என்ற செயற்கை நுண்ணறிவிலும் இந்தியாவின் மையமாக சென்னை உருவெடுக்கும் என்று தெரிவித்தார்.  

AI  என்ற செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி உலகம் முழுவதும் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இந்தியாவிலும் வேகமாக வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சென்னை இந்தியாவின் AI மையமாக உருவெடுத்தால் இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் அளவுக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments