Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டா பதிவு செய்ய முடியாத சூழல்- 'காசா கிராண்ட்' அலுவலத்தில் பொதுமக்கள் போராட்டம்

Sinoj
சனி, 3 பிப்ரவரி 2024 (17:43 IST)
சென்னையில் உள்ள  காசா கிராண்ட் அலுவகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள காசா கிராண்ட் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

திருவான்மியூரில் உள்ள தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட 500க்கும் மேற்பட்ட மக்கள் அடுக்குமாடி குடியிருப்பு நிலம் அனாதினம் என்பதால் பட்டா பதிவு செய்ய முடியாத சூழல் என மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தாழம்பூர் காசா கிராண்ட் ஸ்மார்ட் டவுன் அடுக்குமாடிகுடியிருப்பில் வீடு வாங்கியவர்கள். அடுக்குமாடி குடியிருப்பு நிலம் அனாதினம் என்பதால் பட்டா பதிவு செய்ய முடியாத சூழல் எனவும், கட்டுமான நிறுவனம் முறையான ஆவணங்களை வழங்கவில்லை என மக்கள் வேதனை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகள் விபச்சாரம் செய்ததாக மோசடி ஃபோன் கால்! மாரடைப்பால் தாய் பலி! - அதிர வைத்த மோசடி சம்பவம்!

மகள் காணாமல் போனதாக புகார்! அடைத்து வைத்து தந்தையே வன்கொடுமை செய்தது அம்பலம்!

பிராகிருதம் உள்ளிட்ட 5 மொழிகளுக்கு செம்மொழி அங்கீகாரம்! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

தமிழிசை சௌந்தரராஜன்பொறுப்பு துணைநிலை ஆளுநராக இருந்த 3 ஆண்டுகளில் ரூ. 2 கோடியே 99 லட்சம் செலவிட்டுள்ளார்!

ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்.. திண்டுக்கல்லில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments