Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா கடைசி இல்ல.. இன்னும் நிறைய இருக்கு..! – ஐ.நா எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (09:15 IST)
உலகம் முழுவதும் கொரோனாவின் பல்வேறு வேரியண்டுகள் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இது முடிவல்ல என ஐ.நா தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா பரவலால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது வேகமாக பரவ தொடங்கியுள்ள ஒமிக்ரான் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கொரோனா குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஐ.நா பொது செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் ”கொரோனா பெருந்தொற்று இந்த உலகம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல. இதைவிட மோசமான பெருந்தொற்றுகளும் எதிர்காலத்தில் வரலாம். அதை எதிர்கொள்ள இப்போதிருந்தே நாம் தயாராக இருக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்போதே எதிர்காலத்தையும் திட்டமிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments