Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா கடைசி இல்ல.. இன்னும் நிறைய இருக்கு..! – ஐ.நா எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (09:15 IST)
உலகம் முழுவதும் கொரோனாவின் பல்வேறு வேரியண்டுகள் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இது முடிவல்ல என ஐ.நா தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா பரவலால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது வேகமாக பரவ தொடங்கியுள்ள ஒமிக்ரான் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கொரோனா குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஐ.நா பொது செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் ”கொரோனா பெருந்தொற்று இந்த உலகம் சந்திக்கும் கடைசி பெருந்தொற்று அல்ல. இதைவிட மோசமான பெருந்தொற்றுகளும் எதிர்காலத்தில் வரலாம். அதை எதிர்கொள்ள இப்போதிருந்தே நாம் தயாராக இருக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்போதே எதிர்காலத்தையும் திட்டமிட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments