Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துகுடி துப்பாக்கிச்சூடு: ஐ.நா மனித உரிமை வல்லுநர்கள் கண்டனம்

Webdunia
வெள்ளி, 1 ஜூன் 2018 (09:48 IST)
தூத்துகுடியில் சமீபத்தில் காவல்துறையினர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர், சமூக ஆர்வலர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு ஐ.நா மனித உரிமை வல்லுநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது
 
தங்களது அடிப்படை வாழ்வுரிமைக்காக பேரணி நடத்திய போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். 
 
இந்திய அரசு துப்பாக்கி சூடு விவகாரத்தில் சுதந்திரமான வெளிப்படையான விசாரணையை மேற்கொண்டு மனித உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.
 
ஏற்கனவே இந்தியாவில் உள்ள மனித உரிமை ஆணையம் இந்த விவகாரம் குறித்து தூத்துகுடிக்கு நேரடியாக சென்று விசாரணை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments