ஒரு கிலோ ரூ.1 கூட இல்லை.. 5 டன் வெண்டைக்காயை குளத்தில் கொட்டிய விவசாயி..!

Webdunia
ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (12:04 IST)
ஒரு கிலோ வெண்டைக்காய் மார்க்கெட்டில் ஒரு ரூபாய்க்கு கூட எடுக்க ஆளில்லாததை அடுத்து விரக்தி அடைந்த விவசாய ஒருவர் தான் கொண்டு வந்த ஐந்து டன் வெண்டைக்காயை குளத்தில் கொட்டிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
கடந்த சில நாட்கள் ஆகவே காய்கறி விலைகள் மிகவும் மலிவாக விற்பனையாகி வருகிறது என்பதும் ஒரு கிலோ தக்காளி பத்து ரூபாய் வரை முதல் 15 ரூபாய் வரை தான் விற்பனையாகிறது.  
 
அதேபோல் மற்ற காய்கறி விலையும் குறைந்துள்ள நிலையில் வெண்டைக்காய் விலை படு வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில்  உளுந்தூர்பேட்டையில் ஐந்து டன் வெண்டைக்காயை விவசாயி ஒருவர் கொண்டு வந்த நிலையில் அதை  ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு கூட வாங்க ஆளில்லாமல் இருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். 
உடனே அவர் அருகில் உள்ள குளத்தில் வண்டியை நிறுத்தி அதில் அனைத்து வெண்டைக்காயையும் கொட்டியுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments