Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வான எம்.எல்.ஏ மனைவி!

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (19:39 IST)
தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த தேர்தலில் போட்டியிட நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது என்பதும் இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதி நகர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணனின் மனைவி கயல்விழி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்ததால் போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டாளிகள்.. தவெகவுக்கு போட்டி திமுக தான்: விஜய்

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments