Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி செல்கிறார் அமைச்சர் உதயநிதி.. வெள்ள பாதிப்புக்கு கூடுதல் நிவாரண உதவி கேட்கவா?

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (16:29 IST)
வெள்ள நிவாரண நிதியாக மத்திய அரசு ஏற்கனவே சுமார் 1000 கோடி ரூபாய் தந்துள்ள நிலையில் மேலும் நிதி கேட்க அமைச்சர் உதயநிதி டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை உட்பட நான்கு மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய குழு தற்போதைய வெள்ள பாதிப்பை கணக்கிட்டு இருக்கிறார்கள். இந்த குழு நாளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்திக்க உள்ளது.

இந்த நிலையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தங்கம் தென்னரசு ஆகியோர் டெல்லி சென்று கூடுதல் நிதி கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் வெள்ள நிவாரண நிதியாக எவ்வளவு தேவைப்படும் என்பது குறித்து மனுவாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனுவாக அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

48 மணி நேரத்தில் 15 ஆயிரம் குழந்தைகள் சாகப் போகிறார்கள்! காசாவை காப்பாற்றுங்கள்! - ஐ.நா வேண்டுகோள்!

சீனா சென்ற பாகிஸ்தான் துணை பிரதமர்.. வரவேற்க ஆளே இல்லாமல் அவமரியாதை..!

பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்கும் ஆப்கானிஸ்தான்.. பாலைவனம் ஆகிறதா பாகிஸ்தான்?

பிச்சைக்காரர் போல் தோற்றம்.. ஆனால் பாகிஸ்தானுக்கு ரூ.15 கோடி அனுப்பிய மர்ம நபர்.. போலீஸ் அதிர்ச்சி..!

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments