Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை மறைத்த அரசு, 444 மரணத்தை மறைக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது: உதயநிதி

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (17:40 IST)
கடந்த சில மாதங்களாகவே தீவிர அரசியலில் இறங்கி உள்ள நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி தனது டுவிட்டரில் அவ்வப்போது ஆவேசமான கருத்துக்களை தெரிவித்து வந்தார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நேற்று விடுபட்ட 444 கொரனோ மரணங்களை தமிழக அரசு இணைத்தது குறித்து தனது டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனை குறித்து மீண்டும் ஒருமுறை பதிவு செய்துள்ளார். ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தையே மறைத்த அடிமைகள் என்று உதயநிதி சற்று கடுமையாகவே தாக்கி பதிவு செய்துள்ளார். இந்த டுவிட்டில் உதயநிதி கூறியிருப்பதாவது:
 
ஜெயலலிதா மரணத்தின் பின்னாலுள்ள மர்மத்தை மறைக்க ஆரம்பித்தவர்கள் இன்று 444 கொரோனா மரணங்களை மறைக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டனர். ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியில் மனிதனையும் கடிக்கும் அடிமைகளின் இந்த பணவெறி ஆட்சியைச் சீக்கிரமே வேரோடு பிடுங்கி எறிவோம்! 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

பிரதமர் மோடியின் இன்னொரு பயணமும் ரத்து: பிரதமர் அலுவலகம் தகவல்..!

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. நில கையகப்படுத்த ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments