Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.25 லட்சம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (20:53 IST)
முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.25 லட்சம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களிடம் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ வும் முதல்வரின் மகனுமான உதயநிதி ரூபாய் 25 லட்சம் இலங்கை தமிழர்களுக்கான நிதி உதவியாக அளித்துள்ளார் 
 
இலங்கை தமிழர்களுக்காக தமிழக அரசு நிதி திரட்டி வருகிறது என்பதும் திமுக காங்கிரஸ் உள்பட அரசியல் கட்சிகளும் தனிநபர் தலைவர்களும் நிதி அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்நிலையில் திமுக இளைஞரணி சார்பில் இருபத்து ஐந்து லட்ச ரூபாய் காசோலையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களிடம்இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தந்துள்ளார். இதுகுறித்து உதயநிதி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் 
முக ஸ்டாலின்  அவர்களை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து, திமுக இளைஞரணி அறக்கட்டளையின் சார்பில் ரூ.25 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினோம்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments