Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடியார் என்னை நேருக்கு நேர் பார்க்க மாட்டார்: உதயநிதி

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (16:40 IST)
சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி என்னை நேருக்கு நேர் பார்க்க மாட்டார் என சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி கூறியுள்ளார். 
 
தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. 
 
அந்த வகையில் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்
 
இந்த நிலையில் பிரச்சார மேடை ஒன்றில் பேசிய போது எடப்பாடி பழனிச்சாமிக்கு என் மீது பாசம் அதிகம் என்றும் அதனால்தான் சட்டமன்றத்தில் என்னை நேருக்கு நேர் பார்க்க மாட்டார் என்றும் கிண்டலுடன் கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

தலித்துக்கள் திருமண மண்டபத்தில் திருமணம் செய்வதா? தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments