Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடப்பாடியார் என்னை நேருக்கு நேர் பார்க்க மாட்டார்: உதயநிதி

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (16:40 IST)
சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி என்னை நேருக்கு நேர் பார்க்க மாட்டார் என சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி கூறியுள்ளார். 
 
தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. 
 
அந்த வகையில் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார்
 
இந்த நிலையில் பிரச்சார மேடை ஒன்றில் பேசிய போது எடப்பாடி பழனிச்சாமிக்கு என் மீது பாசம் அதிகம் என்றும் அதனால்தான் சட்டமன்றத்தில் என்னை நேருக்கு நேர் பார்க்க மாட்டார் என்றும் கிண்டலுடன் கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒன்றல்ல இரண்டல்ல 8 ஆண்களை திருமணம் செய்த பெண்.. 1 வருட தேடலுக்கு பின் கைது..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டதா? டிரம்ப் அளித்த பதில்..!

’தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தேசிய விருது: முதலமைச்சர் கடும் கண்டனம்

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments