பிரதமர் நரேந்திர மோடிக்கு எப்பொழுதும் என் ஞாபகம் தான்.. அமைச்சர் உதயநிதி

Webdunia
புதன், 22 நவம்பர் 2023 (13:01 IST)
பிரதமர் நரேந்திர மோடிக்கு எப்பொழுதும் என் ஞாபகம் தான் என்றும், என்னைப் பற்றி ராஜஸ்தான் பிரச்சாரத்தில் மோடி பேசுகிறார என்றும்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
மேலும் ரைடு விட்டால் நாங்கள் பயப்பட மாட்டோம், எங்கள் கிளை செயலாளர் கூட உங்களைப் பார்த்து பயப்பட மாட்டான் என்றும் அவர் தெரிவித்தார்,.
 
மேலும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சினிமா படப்பாணியில் மத்திய அரசு ஊழல் செய்துள்ளது என்றும், தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி வரி பகிர்வை மத்திய அரசு முறையாக வழங்கவில்லை என்றும், இந்தியாவை காப்பாற்ற வேண்டுமெனில், இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றும் சேலம் திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
 
இந்தியாவில் இருந்து பாசிசத்தை ஒழிக்க, சேலம் மண்ணிலிருந்து ஒரு மாபெரும் பயணத்தை துவக்க உள்ளோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments