நடிகர் உதய நிதி ஸ்டாலின் ரூ.1 லட்சம் நிதி உதவி !

Webdunia
செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (14:18 IST)
தமிழகத்தில் கொரொனா பாதிப்பைத் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், வரும் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார். இன்று காலை பிரதமர் மோடி, வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கபடும் என தெரிவித்துள்ளார்.

இதனால், பல கோடி ஏழை எளிய மக்கள், பல்வேறு தொழிலாளர்கள் மற்றும் சினிமா நடிகர் சங்கத்தினர் வறுமையில் உழலும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காகப் பல நிறுவனங்கள், நடிகர்கள்,அறக்கட்டளைகள் மக்களுக்கு உதவி வருகின்றனர்.

இந்த நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சின்னத்திரை நடிகர்களுக்கு உதவும் வகையில் நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு ரு. 1 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments