Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிவேகத்தில் வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட டூவீலர் பைக் ! பதவைக்கும் சிசிடிவி காட்சி

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (17:26 IST)
சென்னை ராயப்பேட்டையில் அதிவேகமாக ஓடிய கார் ஒன்று ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்த சிசிடிவி கேமரா காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள மணிக்கூண்டு அருகே ஒரு கார் ஒன்று படுவேகமாக சென்றது. அப்போது எதிரே வந்த ஒரு பெண்கள் மீது மோத முயன்றது. ஆனால் அவர்கள் சுதாரித்து விலகிச்சென்றனர்.இதையடுத்து அந்த கார்  ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
 
பின்னர் இதுகுறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து  போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் காரை வேகத்தில் ஓட்டிவந்த இளைஞர் போதையில் இருந்து தெரியவந்தது. இந்த விபத்தின் போது அப்பகுதியில் இருந்த சிசிடிசி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments