Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷம் வைத்து இரண்டு புலிகள் கொலை? அதிர்ச்சியளிக்கும் தகவல்!

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (18:02 IST)
கோப்புப் படம்

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே இரண்டு புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை அருகே, இரண்டு புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அவை இரண்டும் எட்டு வயதான் ஒரு ஆண் புலி மற்றும் பெண் புலி எனக் கண்டறியப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் புலிகளின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் உடலில் மாதிரிகளை சேகரித்த பின்னர் புலிகளை எரித்த வனத்துறையினர் அவை விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments