Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷம் வைத்து இரண்டு புலிகள் கொலை? அதிர்ச்சியளிக்கும் தகவல்!

Webdunia
வியாழன், 9 ஏப்ரல் 2020 (18:02 IST)
கோப்புப் படம்

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே இரண்டு புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை அருகே, இரண்டு புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அவை இரண்டும் எட்டு வயதான் ஒரு ஆண் புலி மற்றும் பெண் புலி எனக் கண்டறியப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் புலிகளின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் உடலில் மாதிரிகளை சேகரித்த பின்னர் புலிகளை எரித்த வனத்துறையினர் அவை விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments