Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: 2 ஆசிரியர்கள் கைது

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (10:41 IST)
11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவை அருகே பொள்ளாச்சி என்ற பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கோவை அருகே பொள்ளாச்சி பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இரண்டு ஆசிரியர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது
 
இந்த புகார்களின் அடிப்படையில் 43 வயதான ஆசிரியர் பாலசந்திரன், 46 வயதான ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர் 
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு ஆசிரியர்களிடமும் 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து விசாரணை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த சம்பவம் கோவை பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னேற்றத்தை பாத்து வயிற்றெரிச்சல்! அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்! - அமெரிக்காவுக்கு வெங்கயா நாயுடு கண்டனம்!

கோவில் கட்டுமான பணியில் திடீர் விபத்து.. 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்க்க மாட்டேன்: ஒவைசி அதிரடி..!

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

அடுத்த கட்டுரையில்