Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறுமுகச்சாமி ஆணையம் விரிவுபடுத்தப்படுகிறதா? சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்!

Webdunia
செவ்வாய், 23 நவம்பர் 2021 (13:17 IST)
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்த தயார் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதியரசர் ஆறுமுகசாமி அவர்கள் கடந்த சில வருடங்களாக விசாரணை செய்து வருகிறார். இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது
 
இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் வந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்துவரும் நீதி அரசர் ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுபடுத்த தயார் என்றும் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக உண்மையை மக்களுக்கு சொல்வது மட்டுமே மிக மிக முக்கியம் என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது
 
மேலும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்துவரும் ஆறுச்சாமி ஆணையத்தில் மேலும் இரண்டு நீதிபதிகள் இணைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்.! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!

ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா..! மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்..!!

நீட் விவகாரத்தில் திமுக போடுவது பகல் வேஷம்..! ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு சசிகலா கண்டனம்..!!

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

திமுக ஆட்சிக்கு எதிர்ப்பு வரும்போதெல்லாம் ஆர்.எஸ்.பாரதி ஏவி விடப்படுவார்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments