Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயிலுக்கு தூக்கிச் சென்று பெண்ணைக் கூட்டுப் பலாத்காரம் செய்த கும்பல்!

Webdunia
வெள்ளி, 8 ஜனவரி 2021 (11:08 IST)
நாகை மாவட்டத்தில் கோயிலுக்கு தூக்கிச் சென்று ஒரு பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர்.

நாகப்பட்டிணம் மாவட்டம் வெளிப்பாளையம் காமராஜர் நகர் காலணியைச் சேர்ந்தவர் அந்த பெண். கணவனை இழந்து தனியாக வாழும் இவர் கட்டிட வேலைகளுக்கு சென்று வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அவர் தனது சகோதரி வீட்டுக்கு சென்ற போது அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சிலர் பெண்ணை கடத்திக் கொண்டு போய் ஒரு கோயிலில் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும் அந்த பெண்ணின் சகோதரி வீட்டுக்கு சென்று இதுபற்றி போலிஸில் புகாரளிக்க கூடாது என மிரட்டல் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் இப்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இது தொடர்பாக போலிஸில் புகாரளிக்கப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொண்டு இச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்