Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடங்கியது இரட்டை இலை சின்னம். தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு

Webdunia
புதன், 22 மார்ச் 2017 (23:37 IST)
இரண்டு அணிகளும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோருவதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இந்த சின்னத்தை முடக்கி வைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த தகவலை தேர்தல் ஆணையம் சற்றுமுன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது.





சசிகலா அதிமுக மற்றும் ஓபிஎஸ் அதிமுக ஆகிய இரு அணி தரப்பிலும் இன்று  தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி மற்றும் தேர்தல் கமிஷனர்கள் ஜோதி, ரவாக் ஆகிய 3 பேர் பெஞ்ச் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

பல மணி நேர விசாரணைக்கு பின்னர் இரட்டை இலை சின்னத்தை, எந்த அணிக்கும் அளிக்காமல் முடக்கிவைக்க தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் இரு அணிகளுக்குமே பெரும் பின்னடைவு என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

காங்கிரஸை காலி பண்ணி விட்டதே தேர்தல் ஆணையம்தான்! - ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

புற்றுநோய், தைராய்டு.. தீராத நோய்கள்! ஒரு குடும்பமே தற்கொலை! - ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்!

பிரதமர் மோடியை சந்தித்தபோது மனு அளித்த எடப்பாடியார்? - மனுவில் இருந்தது என்ன?

மேற்குவங்கத்தில் 1.25 கோடி வாக்காளர்கள் சட்டவிரோதமாக வந்த குடியேறிகள்: பாஜக அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments