Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி வழக்கு: நாளை விசாரணை

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (21:08 IST)
இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கில் நாளை விசாரணை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளன
 
இரட்டை இலை சின்னத்தை மூடக்கோரி தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
அதிமுக முன்னாள் உறுப்பினர் ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நாளை விசாரணை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த வழக்கின் முடிவைப் பொறுத்து தான் இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு கிடைக்குமா இல்லையா என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments