இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரி வழக்கு: நாளை விசாரணை

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (21:08 IST)
இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கில் நாளை விசாரணை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளன
 
இரட்டை இலை சின்னத்தை மூடக்கோரி தேர்தல் ஆணையத்திடம் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
 
அதிமுக முன்னாள் உறுப்பினர் ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நாளை விசாரணை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த வழக்கின் முடிவைப் பொறுத்து தான் இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு கிடைக்குமா இல்லையா என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோலக்ஸை சுற்றி வளைத்த 4 கும்கி யானைகள்! கோவையில் பிடிப்பட்ட ரோலக்ஸ் காட்டு யானை!

ரஜினிகாந்தை திடீரென சந்தித்த ஓபிஎஸ்.. புதிய கூட்டணி உருவாகிறதா?

நெருங்கும் தீபாவளி: ராக்கெட் வேகத்தில் அதிகரித்த விமானக் கட்டணங்கள்!

தொடங்கியது வடகிழக்கு பருவமழை: சென்னையில் விடிய விடிய மழை.. இன்றைய மழை நிலவரம்..!

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments