Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 லட்சம் கன அடி நீர் திறப்பு : ஓகேனக்கல் பகுதியில் வெள்ள அபாயம்

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (12:50 IST)
கர்நாடக அணைகளில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஓகேனக்கல் பகுதியில் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

 
கடந்த சில நாட்களாகவே கேரளா மற்றும் கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள அனைத்து அணைகளிலும் நீர் நிரம்பி விட்டது. இதனால், உபரி நீர்கள் தற்போது திறந்து விடப்பட்டு வருகிறது.
 
கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் திறப்பு 1.90 லட்சம் கன அடியில் இருந்து 2 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல்லில் 20 அடி உயரத்திற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், கரையோர பகுதில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பெரும்பாலானோரின் வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments